எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.


கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல் 
ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும் 
செல்லை ஒத்து அன சிலை நுதல் பாய்தலும், அன்னான் 
எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும்கண்டார்


தாவீது, கோலியாற்றை ஒரே கல்லில் வீழ்த்திய காட்சி

- வீரமாமுனிவர், தேம்பாவணி

Comments

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director